Sunday, April 13, 2008

தமிழ் அமுதம் பருகுவோம்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

6 Comments:

Unknown said...

Nalla Irukku..
Puththaandu Vaazhthukkal

Anbudan,
Seemachu

ஆயில்யன் said...

இது எங்கள் பள்ளி :)))))))))))

மாணவர்கள் - தி.ப.தி.அர.தேசிய மேல் நிலைப்பள்ளி - மயிலாடுதுறை said...

வாங்க சீமாச்சு அண்ணா! நாங்கள் வாழ்கிறோம் உங்கள் கல்வி கொடையால்! உங்கள் பணி சிறக்க உங்களாள் பயன் அடைந்த நாங்க உங்களைப்போல் இன்னும் பல மாணவர்களுக்கு கல்வி கண் கொடுக்க ஆண்டவன் துணை இருக்கட்டும்!!

மாணவர்கள் - தி.ப.தி.அர.தேசிய மேல் நிலைப்பள்ளி - மயிலாடுதுறை said...

வாங்க ஆயில்யன் அண்ணா!மிக்க நன்றி! உங்கள் படைப்புகளையும் அனுப்பலாமே! இது உங்கள் பிறந்த இடமாக நினைத்து!!!

இரா. வசந்த குமார். said...

அன்பு மாணவர்களே... தங்கள் முயற்சியைக் கண்டு மிக்க மகிழ்வாக இருக்கின்றது. தொடரட்டும் உங்களது தேடல்கள். ஒரு சின்ன விண்ணப்பம்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

இது நமது தாத்தா சொல்லியது. எனவே தமிழ் வலையுலகில் இனியனவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, அல்லனவற்றை ஒதுக்கி / ஒதுங்கி வெற்றிப் பாதையில் செல்ல வாழ்த்தி விழைகிறேன். வணக்கம்.

NewBee said...

நல்ல தொடக்கம்!வாழ்த்துகள்!

இளமையின் சிந்தனை, காற்றை விட வேகமானது.அதைப் பதிதல், நல்ல பழக்கம்.:)