Sunday, April 13, 2008

test:புரவலர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் நன்றி

நாங்கள் தி.ப.தி.அர.தே.மேனிலைப் பள்ளியின் மாணவர்கள்
எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும்
சீமாச்சு அய்யா அவர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் பள்ளியின் வளர்ச்சியும் பெருமைகளும் உலகம் முழுதும் அறியும் முகமாகவும் தேமதுரத் தமிழில் எம் மாணவச் செல்வங்களின் படைப்புகள் அரங்கேறவும் இந்த வலைப் பதிவை தொடங்கியுள்ளோம்.
மாதா பிதா குரு தெய்வம்.எங்களை வழி நடத்தும் ஆசிரியர்களின் துணையோடு செயல்படுவோம்.
வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.

1 Comment:

அபி அப்பா said...

மயிலாடுதுறை தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளியின் மாணவர்களின் படைப்புகளை வழங்கப்போகும் இந்த "ஏணிப்படிகள்" வலைப்பூவுக்கு இந்த முன்னாள் மாணவர்களின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் என்றும்...என்றென்றும் உண்டு!!!வாழ்க வளர்க எம் பள்ளி!!!

இப்படிக்கு முன்னாள் மாணவர்கள்

சீமாச்சு
மயிலாடுதுறை சிவா
ஆயில்யன்
மூக்கு சுந்தர்
எல்லே ராம்
பெருந்தோட்டம் மதி
மாயவரத்தான்
அபிஅப்பா
மற்றும் பலர்